Header Ads Widget

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தன் உயிரை துச்சமாக நினைத்து 40க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றிய அரசுப் பேருந்து ஓட்டுநர்

சங்கராபுரம் அருகே தன் உயிரை துச்சமாக நினைத்து 40க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றிய அரசுப் பேருந்து ஓட்டுநர்கள்ளக்குறிச்சி மாவட்டம்


சங்கராபுரம் அருகே தன் உயிரை துச்சமாக நினைத்து 40க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றிய அரசுப் பேருந்து ஓட்டுநர்


சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியத்தை சேர்ந்த பாண்டியன் (வயது50) அரசு பேருந்து ஓட்டுனராவார்


சங்கராபுரம் அருகில் உள்ள மல்லாபுரத்திலிருந்து தேவபாண்டலம் வழியாக சங்கராபுரம் இயக்கி வந்த அரசு பேருந்து தேவபாண்டலம் பள்ளிவாசல் அருகில் வரும்போது பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுநர் பாண்டியனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுளது


பேருந்தில் பயணித்த அனைத்து பயணிகளும் அச்சத்தில் திகைத்துப் போனார்கள் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பேருந்தை பாண்டியன் பாதுகாப்பாக ஓரம் கட்டி பேருந்தில் வந்த அனைத்து உயிர்களையும் காப்பாற்றிய பின் மரணமடைந்துள்ளார்


அரசு பேருந்து ஓட்டுனர் பாண்டியன் தீவிர மாரடைப்பால் மரணமடைந்தது பயணிகள் மற்றுமின்றி அப்பகுதியினரை பெரும் சோகத்தில் ஆழத்தியது


Post a Comment

0 Comments