Header Ads Widget

சங்கராபுரத்தில் ஏப்ரல் 23ல் திறப்பு விழா காணும் புதிய நீதிமன்ற வளாகம்

சங்கராபுரத்தில் ஏப்ரல் 23ல் திறப்பு விழா காணும் புதிய  நீதிமன்ற வளாகம்..!



கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் புதிய நீதிமன்ற கட்டிடம் ஏப்ரல் 23ல் திறப்புவிழா செய்யவுள்ள நிலையில் அவற்றிற்கான பணி நடைபெற்று வருகிறது நீதிமன்ற கட்டிடம் மின் அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கிறது.


செய்திகள் மாரிமுத்து.

Post a Comment

0 Comments