Header Ads Widget

சங்கராபுரத்தில் சாலை விபத்தில் தனித்துணை ஆட்சியர் உயிரிழப்பு

சங்கராபுரத்தில் சாலை விபத்தில் தனித்துணை ஆட்சியர் உயிரிழப்பு  !



கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் கள்ளக்குறிச்சி மாவட்ட தனித்துணை  ஆட்சியர் ராஜாமணி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு,

5 பேர்‌ படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி,

விபத்து குறித்து சங்கராபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மாரிமுத்து

செய்தி சேகரிப்பாளர்

Post a Comment

0 Comments