Header Ads Widget

சங்கராபுரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கூட்டமைப்பு துவக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கூட்டமைப்பு அனைத்து கட்சிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது,மேலும் வரும் டிசம்பர் 30 அன்று காலை 10 மணியளவில் சங்கராபுரத்தில் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்துவது என குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.


ஆலோசனைக் கூட்டத்தில் முஸ்லிம் லீக், தமுமுக, பாப்புலர் ஃப்ரண்ட் , விசிக, எஸ்டிபிஐ,  ஜமாத்தே இஸ்லாமி, மமக, டிஎன்டிஜே, இன்சாப், த.பெ.தி.க.,மக்கள் அதிகாரம், ஜமாஅத்துல் உலமா, அனைத்து சுன்னத் ஜமாத்கள் அமைப்பினர் பங்கேற்றனர்


Post a Comment

0 Comments