Header Ads Widget

சங்கராபுரம் அருகே மூக்கனூர் கிராமத்தில் சுமார் 20 ஏக்கர் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்

சங்கராபுரம் அருகே மூக்கனூர் கிராமத்தில் சுமார் 20 ஏக்கர்  ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்...!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூக்கனூர் கிராம அனுப்பந்தாங்கள் ஏரி சுமார் 60 ஏக்கர் பரப்பளவு கொண்டவையாகும் இந்த ஏரியில் ஒரு சில பகுதியை  15 ஆண்டுகளாக சிலர் ஆக்கிரமிப்பு செய்து கரும்பு மற்றும் விவசாயம் மேற்கொண்டு வந்துள்ளனர் இதனால் ஏரி நீர்ப்பாசனம் அப்பகுதி விவசாய நிலங்களுக்கு நீர் கிடைக்காமல் பாதிப்புக்குள்ளாகி வந்தனர். அதை தொடர்ந்து ஊர் பொதுமக்கள் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டதை அடுத்து வருவாய்த் துறை, வட்டார வளர்ச்சித் துறை மற்றும் காவல் துறையினர் ஏரி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுமார் 20 ஏக்கர் ஏரி நிலத்தை மீட்டனர்.
செய்திகள் மாரிமுத்து

Post a Comment

0 Comments