தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட பொருளாளர் ரவி தலைமையில் சங்கராபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து அரசு மருத்துவமன, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்..!
செய்திகள் செ.பிரபு
0 Comments